முகப்பு...

Sunday 12 August 2012

கவிதை....


                                   
கவிதை எழுத எண்ணினேன்...
என் மனமெல்லாம்
நீயே
நிறைந்திருக்க....
உன்னையன்றி
நான் தனியாக
சிந்திப்பதேது ..??
உன் பெயரை
எழுதினேன்..
கவிதையாய் 
காட்சியளித்தது....!!!

3 comments:

  1. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__