முகப்பு...

Monday 27 August 2012

அன்பு....


அன்பினால்
மெழுகாய் உருகிய மனமும்
அலட்சியத்தினால்
இரும்பாய் இறுக...
நெகிழச்செய்ய
சாகாவரமான
சத்தியநெருப்பின் ஒளியை
தேடுகிறது மனம்...

**************

அன்பெனும் 
வார்த்தைப்பூக்களை
நம்பிக்கையெனும் நார்கொண்டு
அழகிய ஆரமாக்கி
இதயத்தில் வீற்றிருக்கும்
இறைக்கு அணிவிக்க
இறையோடு
மலரும் மகிழ்கிறது...
**************

3 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__