முகப்பு...

Tuesday 28 August 2012

வார்த்தை..



வார்த்தைப்பூக்களின்
வாசமறியா இடத்தில்
மௌனத்தை சூடிக்கொள்வதே
சிறந்தது...!!

**************
எழுத்தை தூதாக்கி
எண்ணங்களை
உன்னிடம் சேர்க்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறேன்...
இதயமறியா
நீ
எழுத்தையும் அறிவாயோ...??
*******

2 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்!
    கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
    ஹன்சிகா ரகசியங்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__