முகப்பு...

Thursday 2 August 2012

வலி.....


  
வலி என்ற வார்த்தை வலிக்காது...
தன் வலியை,வலி அடைந்தவன்
வலி கொடுத்தவனுக்கு

வலியை வலியாக உணர்த்த..
வலி கொடுத்தவன்.
 வலியை வார்த்தையாக இல்லாமல் 
வலியை வலியாக உணரும்போது
வலியின் வலி புரியும்..
அவன் வலியை உணர.,
நீயும் வலியை வலியாக கொடுக்காமல்
வலியின் வலியை புன்னகையால் புரியவைத்து..
மனிதத்தை நிலைநிறுத்து....

2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__