முகப்பு...

Wednesday 28 March 2012

சொல்....!!!



சிந்திய வார்த்தைக்கும்
சிந்தையைக் கலங்கடிக்கும்
வல்லமை உளதோ....??

உன் சொல்லாடலால்..,
வாலியின் பலத்தைப் போல் வலுவான வார்த்தைகளால்..


என் சிந்தையை  சிதறடித்து.,
நான் என்னிலை மறந்து
தன்னிலை உணராமல்
எனை தடுமாறச் செய்ததேனோ....??!!

முட்டிவரும் கண்ணீரையும்,
அழுதுச் சிவந்த கண்களையும்,
புன்னகை மறந்த இதழ்களையும்
வறட்சியான கண்ணத்தையும்
அலங்கரித்து மறைக்க முயற்சித்து.,
தோற்றுத்தான் போகிறேன் நானும்.......:(:(



2 comments:

  1. முட்டிவரும் கண்ணீரையும்,
    அழுதுச் சிவந்த கண்களையும்,
    புன்னகை மறந்த இதழ்களையும்
    வறட்சியான கண்ணத்தையும்
    அலங்கரித்து மறைக்க முயற்சித்து.,
    தோற்றுத்தான் போகிறேன் நானும்.......:(:(

    காதலனின் கோபவார்த்தையைக்கேட்ட காதலியின் உணர்ச்சிகளை இதைவிட அருமையாய் வெளிப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்..உண்மைதான்..நன்றி தோழமை..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__