முகப்பு...

Friday 23 March 2012

நிராசை.....!!!


நினைத்த கல்வி.....
விரும்பிய வாழ்க்கை..
நட்பாய் கணவன்...
சகோதரியாய் நாத்தனார்...
சகோதரனாய் மைத்துனன்..
பெற்றோராய் மாமனார், மாமியார்..
பெற்றோரைப் புனிதமாய்க் கருதும் பிள்ளைகள்..

வேடமணியா அன்புள்ளம்...
மாறாத நட்பு..

சாதனைக்கு ஊக்கமளிக்கும் சமூகம்...
உணர்வை உணர்வோடு உணரும் உறவுகள்...
பாலினம் தாண்டிய ஆன்மசினேகம்..

சோதனையில்லா சத்தியம்..
எதிர்பார்ப்பில்லா பக்தி..

நம்பிக்கை செலுத்துமிடத்தில்
நம்பிக்கையாய்
நம்பிக்கையான 
நம்பிக்கையை நோக்கி
நம்பிக்கையோடு
தொடரும் நிராசைகள்.....!!

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__