முகப்பு...

Wednesday 19 September 2012

சிந்தனைகள்..


கடிந்த தாயிடம் 
செல்லும் பிள்ளையாய்
விலக்கினாலும்,
விலகினாலும்
உனையே சுற்றும் மனம்..
*********
குழந்தையிடம்
விரும்பித்தோற்கும் அன்னையாய்
அறிந்தே முட்டாளாகிறேன்..
நீ அறிவாளி
என்ற பெருமிதத்தில்...!!!
*********
என் எண்ணங்களை
எழுதிவிட
என்னவன் இதயமிருக்க
எனக்கெதற்கு
எழுத்துக்குறிப்பேடு...??
**********

6 comments:

  1. நல்ல சிந்தனை வரிகள்... அருமை...

    ReplyDelete
  2. ஆமா இப்பவெல்லாம் இதயத்துல எழுதுறாங்க.. பின்னாடி இதயத்தையே பறித்துக் கொண்டு போகிறாங்க... எழுதினது தேவப்படுமென்று

    நல்ல கவிதை

    ReplyDelete
  3. சிந்தனை சிறப்பு தோழி

    ReplyDelete
    Replies
    1. தோழியின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும்..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__