முகப்பு...

Wednesday 27 November 2013

கண்ணீர்...


கண்ணீர் கரிக்குமென 
கதை சொன்னது யார்..?
நீயறிந்த 
என் கண்ணீரின்
சுவையினை உனையன்றி யாரறிவார்..??
நித்தமும்
என் கண்ணீரை
சுவைத்திட
நீயெடுக்கும் முயற்சிகளை
எனையன்றி யாரறிவார்..?
முயற்சிகள் பலசெய்தே
நீ கொணர்ந்த
என் கண்ணீருக்கு
சுவை அதிகம்தான்..!!

6 comments:

  1. வணக்கம்
    கண்ணீர் பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அது எப்போதும் ஆனந்தக்கண்ணீராக மட்டுமே இருக்கட்டும்.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__