முகப்பு...

Tuesday 26 November 2013

பக்குவம்...

தம் மனம் 
பக்குவப்பட்ட மனமென
உணரும்போதே..
மனம் 
பக்குவப்படவில்லை என்பது 
உணர்த்தாமல் 
உணர்த்தப்படுகிறது...  
பக்குவமடைந்ததை 
பக்குவமடைந்ததாக 
நினைக்காமலிருப்பதே 
பக்குவமென அறியாமலிருப்பதும்
பக்குவமற்ற மனமென 
அறிவதற்கும் பக்குவம் 

தேவைப்படுமோ..??

4 comments:

  1. வணகம்
    ரசித்தேன் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்..மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)

      Delete
  2. கண்டிப்பாக தேவைப்படும்...

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__