முகப்பு...

Tuesday 21 January 2014

அழகோவியம்...


பூமகளை மகிழ்விக்க வைரக்கற்களை வீசி ஓடவிட்டு விளையாட்டு காட்டும் நீர்த்துளிகள்... 
----​
பகல்பொழுதை ஆட்சி செய்யும் கதிரவனை, மேகம் தன்வசப்படுத்திக் கதிரவனை காணாது செய்து, வருணனுக்கு வழிகொடுக்கும் காட்சி..:)
-----
கண்ணெதிரே இருக்கும் மனிதனை நொடிப்பொழுதில் கண்ணிலிருந்து மறைத்து மாயம் செய்யும் பனிப்பொழிவு...
------
​வைரமூக்குத்தியை புல்வதனத்திற்கு அணிவித்து அழகுபார்க்கும் அதிகாலை நேரப் பனி...​
---

8 comments:

  1. ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அக்கா ரசித்தேன்... அருமை...

    ReplyDelete
  3. வணக்கம்
    வர்ணனை மிக நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சகோ..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__