முகப்பு...

Friday 17 January 2014

மௌனச்சிதறல்கள்...

மௌனமாய் கடந்துசெல்லும் நொடிகள் அனைத்தும் மனதிற்கு பிடித்தமானது என்பதாகாது.
****
இதுவும் கடந்துபோகுமென, அனைத்து நிகழ்வுகளும் கடக்க(முடி)ப்படுவதில்லை பலநேரம்.
****

துள்ளிக்குதித்தோடும் மனக்குதிரையின் வேகத்தின் தன்மையறிந்து, மட்டுப்படுத்த மௌனச்சாட்டை தேவைப்படுகிறது சிலநேரம்..

****

உற்சாகத்திடலில் ஓடி மகிழும் மனக்குதிரையை உணர்விழக்கச் செய்ய வார்த்தை சாட்டை போதுமானதாகிறது..

****

10 comments:

  1. அருமை... உண்மை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி சகோ..:)

      Delete
  2. வணக்கம்
    அற்புதமான சிந்தனை துளிகள்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சிந்தனைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமை... அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
  5. Mmm...

    Sariyaaka sollideenga

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__