முகப்பு...

Tuesday 2 October 2012

துணை...


பலவீனப்படுத்தும்
கண்ணீர் துடைக்க
உன் கரங்களை நீட்டாதே..!!

சாய்ந்துகொள்ள...
தன்னம்பிக்கை கொடுக்கும்
உன் தோள்கொடு..

கரம் பிடித்து
வழிநடத்து....!!
துடைக்கப்படாத
கண்ணீர் முத்துக்களால்
வெற்றிப்பயணத்திற்கான
மலர்ப்பாதையமைக்கிறேன்
தோழமை உன் துணையுடன்....!!!

7 comments:

  1. கருத்துள்ள அருமையாக வரிகள்...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கையின் திடம் சொல்லிப்போகும்
    அருமையான கவிதை மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__