முகப்பு...

Sunday 21 October 2012

கண்ணீர்...


எண்ணங்களை 
எழுத்தாக்கி கவிதையாக்க
எண்ண...
பகிரா மனம்
பலமாய் அழுத்த
தூரிகையிலிருந்து தெளிக்கும்
வண்ணமாய்
சிந்திய கண்ணீர் முத்துக்கள்
கவிதையாய் காட்சியளிக்கிறது...!!

*****
காயங்களை உதிர்க்கும்
அவகாசத்தில்
புதியதோர் காயத்தை
மலரச்செய்யும்
காலம்...!!

*****

9 comments:

  1. முதலாவது... அருமை.

    ReplyDelete
    Replies
    1. தோழமையின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  2. முதல் கவிதையால் இரண்டாவது கவிதை மலர்ந்ததோ...?

    நன்றி...
    tm2

    ReplyDelete
  3. அருமையான வரிகள்! காயத்தை உதிர்க்கும் அவகாசத்தில் புதியதோர் காயத்தை மலரச்செய்யும் காலம்! மிகவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  4. காயங்களை உதிர்க்கும்
    அவகாசத்தில்
    புதியதோர் காயத்தை
    மலரச்செய்யும்
    காலம்...!!
    /////////////////////////

    அருமையான வரிகள்

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__