முகப்பு...

Thursday 4 October 2012

பள்ளியெழுச்சி...!!


இதயத்தில் அமர்ந்து
காதலில்
காதலை
காதலால் தாலாட்டி
உறங்கச்செய்பவனே...!!
தென்றலில் கலந்து
கன்னம்வழி
எண்ணம் தீண்டி..

நின் இதயத்தில்
இருப்பவள்
இதழ்பதித்து
இயம்புகிறேன்..

கனிவும்,காதலும்
கொண்டோனே...!!

எண்ணங்களுக்கு
வண்ணம் கொடுத்து
கடமையினை
நிறைவேற்ற
கனவுகள் கலைந்து
கண்மலர் திறப்பாய்...!!!


5 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__