முகப்பு...

Tuesday 30 October 2012

சிதறும் மனம்...

கோபத்தில் எழும்
கேள்விக்கணைகளை
தொடுக்க நினைக்கும்
புத்தியை
மனம் கட்டிப்போடுகிறது..
அன்புக்குரியவரை
காயப்படுத்திவிடாதே என..!!
***
தவறுசெய்யாமலே
சமாதானக்கொடியை
ஏந்தும்போது சிலநேரம்
வெள்ளைக்கொடி கணக்கவே செய்கிறது..
***
https://www.facebook.com/groups/thamizhkkudil/

https://www.facebook.com/ThamizhkkudilTrust

3 comments:

  1. தவறு செய்யாதவர்களையும் சமாதனப் பேச்சுக்கு இழுத்துச் செல்கிறது இன்றைய உலகு.
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ம்ம் உண்மைதான்..நன்றி தோழர்..

      Delete
  2. நன்மை நடக்கும் என்றால் தாங்கிக் கொள்ள வேண்டியது தான்... தவறில்லை...

    நன்றி...
    tm3

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__