முகப்பு...

Monday 29 October 2012

மனம்..




நிழலாய்த் தொடரும்
நினைவுகளை
நினைவு கூர்ந்து நிசமென
நெகிழ்கிறேன்..
விலகியிருப்பினும்
நீ உடன் வருவதாய்
உள்ளம் ஏமாற்றி
உல்லாசமாய் பவனிவந்து
கற்பனையில் காலம் கழிக்கிறேன்...
காதலின் துணையோ(நினைவோ)டு..!

*************

நித்தமும் கர்ப்பிணியாய்
உணர்கிறேன்..
மனம்
ஒவ்வொரு நொடியும்
உனையே நாடுவதால்..!!



7 comments:

  1. ஆசை கொண்டவனிடம் உரையாடுவதில் ஆயிரம் இன்பங்கள்
    அழகான வரிகள்

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை வரிகள்...

    நன்றி...
    tm3

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__