முகப்பு...

Saturday 27 October 2012

உணர்வு...!!!



அன்புக்குரியவனே
நின் இதயத்தில் அமர்ந்து
சிந்தையில் சிறகடித்து
எண்ணத்தில் கருவாகி
கவிதையாய் உருவாகி
காலமெல்லாம் காதல் கொண்டு
வெற்றிக்கு வித்தாகி..
விருட்சத்தின் வேராகி
வாழ்வில் பங்கேற்று
சுகங்களை சொந்தமாக்கி
சுகந்தமாய் மணம் வீசி
சொர்க்கமாய் உன் வாழ்வமை(க்க)ய
விரும்புகிறேன்...!!
*****
உன்னிடம் பேச ஓராயிரம்
விசயம் ஒத்திகை பார்த்திருக்க
ஊடுறுவிய உந்தன் குரல்
எனை மௌனிக்கச் செய்ய
மௌனம் பேசுகிறேன்
நீ
என் மௌனத்தையும் அறிவாய் என்பதால்..
*****


10 comments:

  1. உன்னிடம் பேச ஓராயிரம்
    விசயம் ஒத்திகை பார்த்திருக்க
    ஊடுறுவிய உந்தன் குரல்
    எனை மௌனிக்கச் செய்ய
    மௌனம் பேசுகிறேன்
    sweet lines dear

    ReplyDelete
  2. ரசித்தேன்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும், நன்றியும் தோழரே..:)

      Delete
  3. //உன்னிடம் பேச ஓராயிரம்
    விசயம் ஒத்திகை பார்த்திருக்க
    ஊடுறுவிய உந்தன் குரல்
    எனை மௌனிக்கச் செய்ய
    மௌனம் பேசுகிறேன்
    நீ
    என் மௌனத்தையும் அறிவாய் என்பதால்..//

    அருமையான உணர்வின் வெளிப்பாடு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழர்...தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__