முகப்பு...

Saturday 7 January 2012

தேனீக்கள்……





அனுதினமும் அயராது..
அரும்பாடுபட்டு
மலருக்கு மலர்
மகரந்தத்தில் மூச்சையடக்கி..
சிறு துளியாய் நான் சேர்த்த
அத்தனையும்..
தீயிட்டு..
எனை விரட்டி...
உன்நலம் காண..
எனைக் கொல்லும் 
இரகசியம்தான் என்ன.? 

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__