முகப்பு...

Thursday 9 May 2013

மனச்சிதறல்கள்...



பூக்கோலம் போட
வைக்கப்படும் புள்ளிகளில்
சிலநேரம்
நம்மையறியாமலேயே
உருவாகிறது
அழி(விழ்)க்கமுடியா சிக்குக்கோலம்..
****
தொண்டையில் சிக்கிய முள்ளாய் குத்தும்
என்
பகிரப்படாத  உணர்வுகள்
விடுதலை பெற விரும்ப
அகத்திலேயே சிறைவைக்கிறேன்
நீ 
அவதிக்குள்ளாவதை மனம் விரும்பாததால்..!!!
 ****

10 comments:

  1. நல்ல மனம் வாழ்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோ

      Delete
  2. தமிழ்மணம் இணைத்தாகி விட்டது... +1

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும், நன்றியும் தங்களது தொடர்ந்த ஊக்கத்திற்கு

      Delete
  3. தலைப்பும் அதற்கான விளக்கமாய் அமைந்த கவிதையும்
    ம்க மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் தொடர்ந்து தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு. :)

      Delete
  4. KATHAL KOLAM......KANCHIMUDUKIRATHU....KANAVILMADDUMALLATHU
    ENNA KOLAMITHU.....?KAVITHAIN KATHALAN.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி.._/\_

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__