முகப்பு...

Sunday 28 December 2014

அறிந்தும்,அறியாமலும்...

வார்த்தைகள் உதிர்ப்பவர்களை பொறுத்தே சில பல நேரங்களில் அர்த்தங்கள் கொள்ளப்படு(ம்)கின்றன.
*********
தவறே செய்யாமல் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனை ஏற்கும் அந்த தருணம், வாழ்வின்  ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் நொறுக்கப்படும் நேரமாக அமைந்துவிடும். :)
*******
அன்புப்பரிசை பகிர்ந்துகொள்ள காத்திருக்கும் நொடியில் அலட்சியம் பரிசாக வழங்கப்படும் தருணம் வாழ்க்கையில் தன்னைத்தானே வெறுக்கும் நிமிடமாக அமைந்துவிடும்... :)
*******
பொய்களை விதைத்து உண்மைகளை அறுவடை செய்யும் உயரிய சிந்தனை மனிதர்களுக்கே சாத்தியமாகிறது.
*******

1 comment:

  1. இரண்டாவதும் முன்றாவதும் மிக அருமை

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__