முகப்பு...

Friday 5 December 2014

தமிழ்க்குடில் போட்டி நாள் நீட்டிப்பு...

அன்புத்தோழமைகளுக்கு இனிய வணக்கங்கள்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை அறிவித்திருந்த கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டி படைப்பாளிகளின் வேண்டுகோளை ஏற்று (07.12.14) வரை (இன்னும் இரண்டு நாட்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமைகள் விரும்பியபடி இன்னும் இரண்டு நாட்களுக்குள் தங்கள் பதிவுகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கான சிறப்பு கட்டுரை எழுதுங்க.. பெண்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக போட்டியில் பெண்கள் முழுஅளவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இதுவரை விவரம் அறியாதவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைக் கண்டு விதிமுறைகளும், விவரங்களும் அறிந்து பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__