முகப்பு...

Tuesday 25 June 2013

பிரமிக்க வைக்கும் இயற்கை..


நகர்ந்து செல்லும் மேகங்கள் தோற்றுவிக்கும் விதவிதமான பிம்பங்கள் எப்படி காண்கிறோமோ, அப்படித் தோற்றமளித்து நம் மனதை வெளிப் படுத்துகிறதோ..?!!
******
காலை நேரக்கதிரவனை சிலநிமிடங்கள் உற்றுநோக்கிப் பிறகு சிலநொடிகள் கண்மூடிப் பார்க்கையில் உள்ளேத் தோன்றி மறையும் பிம்பங்களும், நெருப்புப்பிழம்பெனத் தோற்றமளிக்கு நிறமும்...!!!
******
புத்துணர்வூட்டும் கஸ்தூரி மஞ்சளின் மணம் செயற்கையாக தயாரிக்கப்படும் சோப்புகளிலும், பெர்ஃப்யூம்களிலும் கிடைப்பதில்லை..!!!
******
குழந்தையின் அழுகுரலையொத்த பூனையின் குரல் பிரமிக்க வைக்கும் இயற்கை..!!
******

8 comments:

  1. ரசித்தேன் உண்மைகளை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. புத்துணர்வு இதை படிப்பவர்கள்
    மனங்களிலும்.....
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்..:)

      Delete
  3. இயற்கையின் நிகழ்வுகள் என்றும் பிரமிப்புதான்! அருமை! நன்றி!

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__