முகப்பு...

Monday 25 February 2013

முரண்பட்ட சிந்தனைகள்....


அன்புக்குரியவர் உரிமையுடன் இருக்கவேண்டும் என ஏங்கும் மனம்...
உரிமையுடன் இருக்கும்போது ஆளுமை செய்வதாய் நினைக்கும் மனம்...
*****
தவறே செய்யாமல் சமாதானக்கொடி எடுக்கும் மனம்..
தவறே செய்தாலும் சமாதானக்கொடி எடுக்க மறுக்கும் மனம்..
*****
மரணத்தை விரும்பி நெருங்கிச்செல்ல நினைக்கும் மனம்..
நெருங்கிவரும் மரணத்தை வெறுத்து விலகிச்செல்லும் மனம்..
*****


3 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__