முகப்பு...

Monday 19 January 2015

அவனதிகாரம்...

என் மரணத்தை ஒத்திவைக்கும் அருமருந்து அவனுடைய அன்பு குரல் ..:) ;)
***
யாதுமாய் யாவற்றிலும் தோன்றி எனை ஆட்கொள்ளும் யாதுமானவன்.<3 <smile emoticon<
**
மௌனத்தால் கொன்று, வார்த்தைகளால் கொள்பவன். :P
***
அவன், வாழ்வியலின் அழகியலை இரசிக்க கற்றுக்கொடுப்பவன். :D
***
அவன் தன் கோபத்திலும் அன்பை வெளிப்படுத்தும் அற்புதன். :) 
**
அவன் தன் கொந்தளிக்கும் கோபத்தையும் மௌனத்தில் வெளிப்படுத்தும் அழகியல் கற்றவன். :)
**
அவன் என் மௌனத்தையும், மொழிபெயர்க்கும் வித்தகன். :) <3

***

7 comments:

  1. நன்று.

    வாழ்வியலின் அழகியல் - அனைத்தையும் ரசிப்போம்.

    ReplyDelete
  2. அற்புதம்
    மிகவும் இரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__