முகப்பு...

Monday 6 October 2014

குழந்தை..

தன் மனத்தோட்டத்தில் 
மகிழ்ச்சிச் செடிகளை 
நிரந்தரமாய்ப் பயிரிட்டு
புன்னகைப் பூக்களை
மலரச்செய்து
மனதை என்றென்றும் 
மணக்கச்செய்யும் 
குழந்தைகள் 
#பிரமிக்கவைக்கும் அழகு.

2 comments:

  1. வணக்கம்
    அழகு வரிகள்.. குழந்தையின் சிரிப்பு எல்லோரையும் மகிழ்விக்கும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__