முகப்பு...

Sunday 20 January 2013

தலைப்புச்செய்தி..


கதிரவனைக்காணவில்லை..
குளிர்ந்த காற்றினிலும்
மரங்கள்  உதிர்த்த இலைகளின் அழகினிலும்
பொதுமக்களை மயங்கச்செய்து
மேகங்களின் கூட்டணியோடு
வருணன் செய்த சதியாகவிருக்குமென
இயற்கை செய்திகள் சந்தேகப்படுகின்றன....

கதிரவனைக் காணாத இல்லத்தரசிகள்
கவலையுடன் காணப்பட
அவர்களுக்கு ஆறுதல் அளித்து
விரைவில் கதிரவனை வரவழைப்பதாக
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...!! :)


6 comments:

  1. மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போச்சுன்னு ஊரெல்லாம் பொழம்புறாங்ய்க... இல்லத்தரசிகள் மழை பேயப் போகும்போது கதிரவனை வரச் சொல்லி தேடுறது நியாயமா அக்கா...

    என்னமோ போங்க நகரத்துக் காரவுகளுக்கு மழை பெய்யலைன்னா சந்தோசம்... கிராமத்தாங்களுக்கு பெஞ்சா சந்தோசம்..


    ம்... கவிதை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு அக்கா....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்...உண்மைதான் தம்பி..மழைவரும்போது என்னடா இந்தமழைன்னு தோனும்..இல்லாதபோது மழையேகாணோமேனு தோனும்..:)

      Delete
  2. நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. sooriyanum...

    sooriya kaanthi poovukkumaana ....

    oodala....!?

    ReplyDelete
    Replies
    1. ஓ..அப்படியும் இருக்குமோ...?!! அழகு..நன்றி.

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__