முகப்பு...

Wednesday 14 November 2012

சிதறியவை..

அலட்சியப்படுத்தப்படும் உணர்வுகள்
ஒவ்வொன்றும் மரணித்தாலும்
மறுபிறப்பு எடுக்கிறது
மதிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு...!!!
--------
கண்ணீருக்குக் காரணமானவரே
கண்ணீரின் காரணம் வினவ
கண்ணீரின் அளவு அதிகரிக்கவே செய்யும்...!!
---

2 comments:

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__