முகப்பு...

Wednesday 22 March 2017

அறிந்தும்_அறியாமலும்...


#வாழ்க்கைப்பாதையில்... சிலபல_நேரங்களில்.. நம் இல்லாமையை உணராத இடத்திலும்கூட நம் இருத்தல் அவசியமாகலாம்... :)









































#வாழ்க்கைப்பயணத்தில்.. மனவலிமை படைத்தவரையும் #சிலபல_நேரங்களில் வலுவிழக்கச் செய்யும் சக்தி அன்பின்மீது பூசப்பட்ட அரிதாரத்திற்கு இருக்கலாம். :)

வாழ்க்கைப் பயணத்தில்.. #சிலபல_நேரங்களில்... பேசவேண்டியதை, பேசவேண்டியவரிடம் பேசவேண்டிய நேரத்தில், பேசாது ஒத்திப்போடுவதால் ஒருவேளை பேசமுடியாமலேயே போகநேரிடலாம்... 

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__