முகப்பு...

Monday, 19 September 2016

தமிழ்க்குடில் அறக்கட்டளை கட்டுரைப்போட்டி - முடிவுகள்


கருமவீரர் காமராசர் அவர்களின் 113 வது பிறந்த தினத்தை(15 ஜூலை) முன்னிட்டு, ”இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்” என்ற தலைப்பில் “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். :)
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி என தங்கள் பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில், பரிசுக்குரிய சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம் தங்களுக்காக. :)
நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். __/|\__
1.உயர்திரு. சோழ நாகராஜன் அவர்கள் செம்மலர் இலக்கிய மாத இதழின் துணை ஆசிரியர். கவிஞர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர், சினிமா விமர்சகர், பாடகர், குறும்பட இயக்குநர், வீதி நாடக - திரைப்படக் கலைஞர், கலைவாணரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல்களை எழுதியுள்ளார். கலைவாணர் இசைப்பேருரை ஆற்றுபவர்.
2. திருமிகு. பவளசங்கரி அவர்கள். சிறந்த எழுத்தாளர், வல்லமை மின் இதழின் ஆசிரியர். கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், ஆலய தரிசனம், கனவில் பூத்த கவிதைகள், கனவு தேசம், யாதுமாகி நின்றாய் என 14 நூல்கள் எழுதியுள்ளார்.
3. உயர்திரு. முனைவர் அண்ணாகண்ணன் - கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 19 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ!, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர்.
நடுவர்களுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரங்கள் தங்கள் பார்வைக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
முதல் பரிசு : ந.ஜெயபாலன், திருநெல்வேலி
இரண்டாம் பரிசு : Dr. சலீம் அக்பர், திண்டுக்கல்
மூன்றாம் பரிசு :    திருமதி. ஜீவா அசோகன், திருவண்ணாமலை.

வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ்க்குடில் சார்பாகவும், நடுவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து கரம்கோர்த்துப் பயணிக்க வேண்டுகிறோம். 

என்றென்றும் அன்புடன்,

தமிழ்க்குடில் அறக்கட்டளை :)

Thursday, 4 August 2016

அறிந்தும்_அறியாமலும்...


எங்கோ எவராலோ விதைக்கப்பட்ட குரூரத்தின் விதை வளர்ந்து மரமாகி அதன் கனிகளையும் கொடுக்கத்துவங்க... கனிகளை சுவைக்கவும் மனம் விரும்பாது, ஆங்காங்கு வளர்ந்திருக்கும் குரூர மரங்களையும் வெட்டிவீழ்த்துவது எங்ஙனம் என அறியாது மனம் பதைத்தபடியே தொடர்கிறது(தோ) வாழ்க்கைப் பயணம்...!?? 

******************

வாழ்க்கைப் பாதையில் ‪#‎சிலபல_நேரங்களில்‬... அன்றைய தினத்தை இனிமையாக்கிக் கொள்வதை விடுத்து ஒவ்வொரு சொல்லிலும் , செயலிலும் தன் அறிவை நிரூபித்துத் தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்வதிலும், ஞானியென கூறிக்கொள்வதிலுமே பலரது நாட்கள் செலவழிக்கப்படுகின்றன(வோ).! 

****************

வாழ்க்கைப்பாதையில்...
என்றோ ஒரு நாள், யாரோ ஒருவர் பெருமைக்குரியவராய் விளங்கப்படலாம் என்பதையறிந்து, ‪#‎சிலபல_நேரங்களில்‬... அவருக்காகவே., அவர் மீதெறிய 
ஒரு கைப்பிடியளவேனும் சகதியை யாரேனும் சேமித்து வைத்திருக்க நேரிடலாம்  #‎அறிந்தும்_அறியாமலும்‬...


Monday, 25 July 2016

தமிழ்க்குடில் அறக்கட்டளைப் போட்டிகள்

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு வருடமும் தமிக்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் தங்களுக்காக.

போட்டி எண் 1 – கட்டுரைப்போட்டி 
திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :
”இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்”
விதிமுறைகள்:

போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர)

குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.

உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.16
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
*******************
போட்டி எண் : 2 - கவிதைப்போட்டி
அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்கடல் திரு மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் கவிதைப்போட்டி..
போட்டி விவரங்கள்.
போட்டி - கவிதைப்போட்டி
தலைப்பு - தங்களுக்கு விருப்பமான தலைப்பு
விதிமுறைகள் :
போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத் தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த சுய விவரமும் கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல் மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்பதையும் குறிப்பிடவும்.
மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவு செய்த கவிதையினை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 10.08.16

பரிசு விவரம்:

முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.
மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டிகள் அனைத்தும் பரிசுக்காக என்றில்லாமல் ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் நிர்வாகம்.

Friday, 22 July 2016

தமிழ்க்குடில் கவிதை, கட்டுரைப்போட்டிகள்

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு வருடமும் தமிக்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் தங்களுக்காக.

போட்டி எண் 1 – கட்டுரைப்போட்டி
திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :

”இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்”
விதிமுறைகள்:

போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர)

குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.

உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.16
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

பரிசு விவரம்:

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

*******************

போட்டி எண் : 2 - கவிதைப்போட்டி

அன்புத்தோழமைகளுக்கு,


தமிழ்க்கடல் திரு மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் கவிதைப்போட்டி..

போட்டி விவரங்கள்.

போட்டி - கவிதைப்போட்டி

தலைப்பு - தங்களுக்கு விருப்பமான தலைப்பு

விதிமுறைகள் :

போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத் தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த சுய விவரமும் கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல் மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்பதையும் குறிப்பிடவும்.

மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவு செய்த கவிதையினை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 10.08.16

பரிசு விவரம்:

முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.

மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டிகள் அனைத்தும் பரிசுக்காக என்றில்லாமல் ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் அன்புடன்,


தமிழ்க்குடில் நிர்வாகம். :) __/|\__

Wednesday, 20 July 2016

போட்டி எண் : 2 - கவிதைப்போட்டி

அன்புத்தோழமைகளுக்கு,

தமிழ்க்கடல் திரு மறைமலை அடிகளாரின் 140 வது பிறந்தநாளை (15 ஜூலை) முன்னிட்டு அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் கவிதைப்போட்டி..

போட்டி விவரங்கள்.
போட்டி - கவிதைப்போட்டி
தலைப்பு - தங்களுக்கு விருப்பமான தலைப்பு
விதிமுறைகள் :

போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத் தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து (MP3 Format) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த சுய விவரமும் கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல் மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்பதையும் குறிப்பிடவும்.

மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவு செய்த கவிதையினை தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com
அனுப்பவேண்டிய இறுதிநாள் - 10.08.16
பரிசு விவரம்:

முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.

மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டிகள் அனைத்தும் பரிசுக்காக என்றில்லாமல் ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் நிர்வாகம்.

Tuesday, 19 July 2016

கர்மவீரர் காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாள் - கட்டுரைப்போட்டி


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :
”இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்”
விதிமுறைகள்:

போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர)

குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.
உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் என கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.16
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும்.

குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் நண்பர்களிடமும் பகிர்ந்து மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  __/|\__.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

Tuesday, 5 July 2016

அறிந்தும்_அறியாமலும்...


‪#‎சிலபல_நேரங்களில்‬.... பழைய காயங்கள் தோற்றுவித்த வடுக்கள், புதியதாய் தோன்றிய காயத்திலிருந்து சிந்தும் ஒருசில இரத்தத்துளிகள், அன்புகொண்டோரின் அலட்சியம், அரிதாரம் தரித்து புன்னகை சிந்தும் சில உறவுகள், முகமூடியணிந்த ஒருசில நட்புகள், தகர்த்தெரியப்பட்ட சில நம்பிக்கைகள்... இவற்றுள் ஏதோ சில... பற்றறுத்து பற்றற்றிருப்பதை பற்றிடப் போதுமானதாக அமையலாம். 

***** 
‪‎சிலபலநேரங்களில்‬... எதிர்கேள்விகள் கேட்கப்படாதவர்ளிடமும், நம்பிக்கை கொண்டவர்களிடமுமே அதிகளவில் 
பொய்கள் உண்மையின் உருவத்தையணிந்து உலவுகின்றன(வோ)...?! 
smile emoticon#‎அறிந்தும்_அறியாமலும்‬ ., 
*****
சிலபல_நேரங்களில்‬... மறக்கவேண்டியதை நினைப்பதாலேயே, நினைக்க வேண்டியதை மறக்க நேரிடலாம். 
*****
சிலபல_நேரங்களில்‬.முற்றும் துறந்தேன் என்பதை பறைசாற்றிக் கொள்ளவும் ஊடகம் தேவைப்படுகிறதோ..?!!
*****
‪#‎சிலபல_நேரங்களில்‬... அன்பினால் சிந்தப்படும் புன்னகை அலட்சியப்படுத்தப்பட்டு, அரிதாரப் புன்னகை அரங்கமேற்றப்படலாம்.  
*****


smile emoticon