கண்களை விற்று சித்திரம் வாங்கி இரசிக்க முடியாததைப்போல் வாழ்வதற்காக ஓடும் நேரத்தில் வாழ்க்கையை தொலைத்து வாழ்கிறோம்...
**
அறிந்தே முட்டாளாவது, குழந்தையிடத்தும், அன்புடையவர்களிடத்தும்..:)
**
**
”ஒன்றுமில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் வெறுப்பு, கோபம், பொறாமை, வெளிக்காட்டப்படாத அன்பு, மருந்திடப்படாத உடை(த்து)ந்து நொறுக்கப்பட்ட மனம் மறைந்திருக்கலாம்.. :)
**
ஆறிய காயத்தின் வடுக்களை காண சகிக்காமல், காயம் உண்டாக்கியவர்களால் மீண்டும் கீறப்பட்டு இரத்தத்தால் அழகுபடுத்தப்படலாம் :)
**
இன்று எங்கோ யாருக்கோ ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்வு, என்றோ ஏற்(படுத்தப்)பட்ட காயத்தின் வடுக்களை கீறி இரத்தம் கசியச் செய்யலாம்..
**
**
அறிந்தே முட்டாளாவது, குழந்தையிடத்தும், அன்புடையவர்களிடத்தும்..:)
**
காயப்படுத்தக்கூடாது என உறுதியெடுக்கும் அந்த நிமிடமே மற்றுமோர் ஆயுதம் கூர்தீட்டப்பட்டு நம்மையறியாமலேயே கையிலெடுக்கப்படுகிறது மௌனமாகவோ, வார்த்தையாகவோ ..
**
”ஒன்றுமில்லை” என்ற ஒற்றை வார்த்தையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் வெறுப்பு, கோபம், பொறாமை, வெளிக்காட்டப்படாத அன்பு, மருந்திடப்படாத உடை(த்து)ந்து நொறுக்கப்பட்ட மனம் மறைந்திருக்கலாம்.. :)
**
ஆறிய காயத்தின் வடுக்களை காண சகிக்காமல், காயம் உண்டாக்கியவர்களால் மீண்டும் கீறப்பட்டு இரத்தத்தால் அழகுபடுத்தப்படலாம் :)
**
இன்று எங்கோ யாருக்கோ ஏற்படும் ஏதோ ஒரு நிகழ்வு, என்றோ ஏற்(படுத்தப்)பட்ட காயத்தின் வடுக்களை கீறி இரத்தம் கசியச் செய்யலாம்..
**


