tag:blogger.com,1999:blog-5389801346084547380.post8824075127637436727..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: மரணத்தில் பிறந்த பிறப்பு.... காயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-76689082449492162412012-08-20T21:04:35.070-07:002012-08-20T21:04:35.070-07:00வாழ்த்திற்கு நன்றி சகோ..வாழ்த்திற்கு நன்றி சகோ..காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-64211762197447940682012-08-20T18:16:00.982-07:002012-08-20T18:16:00.982-07:00சரியான முடிவு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... ...சரியான முடிவு... <br /><br />தொடருங்கள்... வாழ்த்துக்கள்... <br /><br />நன்றி... (த ம 6) திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-52893121681938727272012-08-20T00:57:04.098-07:002012-08-20T00:57:04.098-07:00வாங்க சகோ.தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட...வாங்க சகோ.தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..நன்றி.:)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-77254162031768280722012-08-20T00:56:28.576-07:002012-08-20T00:56:28.576-07:00ம்ம்..உண்மைதான் தோழரே. தங்கள் வருகைக்கு நன்றிம்ம்..உண்மைதான் தோழரே. தங்கள் வருகைக்கு நன்றிகாயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-23408205317150549232012-08-20T00:47:50.055-07:002012-08-20T00:47:50.055-07:00நல்ல விழிப்புணர்வு பதிவு சகோதரி!வாழ்த்துக்கள்
உண்...நல்ல விழிப்புணர்வு பதிவு சகோதரி!வாழ்த்துக்கள்<br /><br />உண்மைவிரும்பி<br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-86116964840460995032012-08-20T00:22:00.718-07:002012-08-20T00:22:00.718-07:00நிஜத்தில் படித்தவர்களும் மூடநம்பிக்கை என்ற படுகுழ...நிஜத்தில் படித்தவர்களும் மூடநம்பிக்கை என்ற படுகுழியில் விழுந்து கிடக்கின்றார்கள் என்பதே உண்மை...! இந்த கதை அதற்கு ஒரு நல்ல உதாரணம்...! தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-8559641089194711582012-08-19T19:29:47.691-07:002012-08-19T19:29:47.691-07:00தம்பியின் ஊக்கத்திற்கு நன்றி..:):)தம்பியின் ஊக்கத்திற்கு நன்றி..:):)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-62638301188704353952012-08-19T19:28:43.728-07:002012-08-19T19:28:43.728-07:00வாங்க ஆனந்த்.தங்கள் கருத்திற்கு நன்றி..வாங்க ஆனந்த்.தங்கள் கருத்திற்கு நன்றி..காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-65853826445404454862012-08-19T19:27:34.565-07:002012-08-19T19:27:34.565-07:00நன்றி தோழரே...:)நன்றி தோழரே...:)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-32534629389219215672012-08-19T19:27:01.423-07:002012-08-19T19:27:01.423-07:00:):):):)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-40346418575946771352012-08-19T19:26:04.844-07:002012-08-19T19:26:04.844-07:00நன்றி தோழர்.நன்றி தோழர்.காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-2792668432158452322012-08-19T19:25:46.029-07:002012-08-19T19:25:46.029-07:00வாங்க தோழரே..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத...வாங்க தோழரே..தங்கள் வாழ்த்து எமது எழுத்தை வளப்படுத்தட்டும்..காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-39694359461416772142012-08-19T13:00:10.012-07:002012-08-19T13:00:10.012-07:00.
மரணத்தில் பிறந்த பிறப்பு..
மரணமென்பது ய....<br />மரணத்தில் பிறந்த பிறப்பு.. <br /><br /> மரணமென்பது யாருக்கும். எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும். வரலாமென்பதை புரிந்துகொள்ளமல் இக் கதாபாத்திரத்திலுள்ள பொண்மணி கமலாபோல் மூடநம்பிக்கையுடைய பலர் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கின்றனர். <br /><br /> அவர்கள் என்னமோ இந்த உலகத்திற்கு சாகாவரம் பெற்றுவந்தவர்களென நினைத்து அறியாமையின் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பதுமட்டுமல்லாமல். பேத்தியின் பிறந்த நேரம் சரியில்லாததால்தான் மருமகளுக்கு எமன் இறக்கம்காட்ட மறுத்துவிட்டானெனநினைத்து ஒன்றுமறியா பச்சகுழந்தைக்கு சனியனென்கிறபட்டம் சூட்டி பச்சிழங்குழந்தையை வெறுக்கும் இப்படிப்பட்ட அதிமூடர்களுக்கு இந்த சிறுகதையானது நல்லதொரு பாடமாக இருப்பதோடுமட்டுமின்றி இப்படிப்பட்டவர்களுடைய புத்தி தெளிவுபெறும் வாய்ப்பு இருக்குமென நம்புகிறேன்.<br /><br /> கல்வியும் நாகரீக வளர்ச்சியும் நிறைந்த நாட்டில் ராஜேஷ்போன்ற படித்த சில பட்டாதாரிகள். மூடநம்பிக்கைக்கு ஆளகிய பெற்றோரின் மூடத்தனமான செயலுக்கு கட்டுப்பட்டு தான் கற்றதை மறந்து படித்த முட்டாளாகவும், மனிதநேயமற்றவர்களாகவும் இருந்துவிடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு அப்பா என்றழைக்கவேண்டிய பாசமகள் மிஸ்டர் ராஜேஷ் என அழைத்து என்றோ மறந்த மனிதநேயத்திற்கு இன்று சொல்லால் சாட்டையடி கொடுத்திருப்பது அருமை.<br /><br /> சம்பந்தியின் மூடநம்பிக்கயுடன் கூடிய மனிதாபிமானமற்ற பேச்சு, மற்றும் பெற்றமகளை இழந்ததுக்கத்திலும் யசோதா மனிதநேயத்துடனும், வைராக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், சபதமெடுத்து அதில் வெற்றியும் கண்டு. மூடநம்பிக்கையுடயவர்களுக்கும், மனிதாபிமானமற்றவர்களுக்கு பாடம் கற்பித்திருப்பது அருமை.<br /><br /> மொத்தத்தில் மூடநம்பிக்கையால் இப்படி நடந்துகொண்டவர்களுக்கும் நடந்துகொண்டிருக்கிறவர்களுக்கும் சிறு கதைமூலம் பெரிய செருப்படி கொடுத்திருக்கிறார் கதாசிரியர் காயத்ரி அவர்கள். மலரின்மொழிhttps://www.blogger.com/profile/09128296266655738060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-11856331438335356242012-08-19T11:04:09.513-07:002012-08-19T11:04:09.513-07:00arumaiyaana pakirvu!arumaiyaana pakirvu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-12191359209796159372012-08-19T08:49:23.691-07:002012-08-19T08:49:23.691-07:00:):)Anonymoushttps://www.blogger.com/profile/14860772467462298955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-64066730368451571832012-08-19T04:25:47.805-07:002012-08-19T04:25:47.805-07:00Arumaiya kathai...
thodarnthu ezhuthungal akka.Arumaiya kathai...<br />thodarnthu ezhuthungal akka.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-71985357624449262262012-08-19T03:45:05.306-07:002012-08-19T03:45:05.306-07:00சிறப்பான சாட்டையடி கதை! வாழ்த்துக்கள்!
இன்று என்...சிறப்பான சாட்டையடி கதை! வாழ்த்துக்கள்! <br /><br />இன்று என் தளத்தில்<br /> திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1<br />http://thalirssb.blogspot.in/2012/08/1.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-61638039973838319202012-08-19T03:41:45.226-07:002012-08-19T03:41:45.226-07:00பாட்டி துவங்கியுள்ள ஆதரவற்றோர் இல்லத்தின் ஆண்டுவிழ...பாட்டி துவங்கியுள்ள ஆதரவற்றோர் இல்லத்தின் ஆண்டுவிழா.. அந்தநாளில் நான் எந்த நிகழ்விற்கும் செல்வதில்லை. அப்பா என அழைக்கவேண்டியவள் இன்று மிஸ்டர் என அழைத்தது, தான் மறந்த மனிதநேயத்திற்கு கிடைத்த சாட்டையடியாய் நினைத்து இயந்திரமாய் பேச நாவெழாமல் வெட்கி வெளியேறினான்...!!//<br /><br />கதையின் கருவும் சொல்லிச் சென்றவிதமும்<br />முடிவும் மிக மிக் அருமை<br />மனம்கவர்ந்த படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com