tag:blogger.com,1999:blog-5389801346084547380.post8808828065172051150..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: சுறுசுறுப்புகாயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-83300438764167640472011-07-26T22:40:48.106-07:002011-07-26T22:40:48.106-07:00இவ்வளவு சுறுசுறுப்பாய் ஓடும் இவர்கள் இந்த ஓட்டத்தி...இவ்வளவு சுறுசுறுப்பாய் ஓடும் இவர்கள் இந்த ஓட்டத்தின் விடை தான் என்னவென்று சற்று யோசித்திருப்பார்களா? இவர்கள் கண்ட உலகம் வேறு. உண்மையான உலகம் என்ற ஒன்று இருப்பதே தெரியாத இவர்களுக்கு வேண்டும் என்றால் அந்த உலகத்தை நாம் அறிமுகப்படுத்தலாம். அதுவும் இந்த புண்ணியபூமியில் தான் உள்ளது. என்ன ஒரு மாற்றம் பாருங்கள்.Balahttps://www.blogger.com/profile/14305071740250612013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-15604814084188240862011-07-07T22:35:04.410-07:002011-07-07T22:35:04.410-07:00மனிதன் ஓடி ஓடி உழைத்தும் ஒரு வாய் சோறு கூட சாப்பிட...மனிதன் ஓடி ஓடி உழைத்தும் ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியவில்லை என்றால் அந்த உழைப்பில் அர்த்தமேயில்லை...<br /><br />கருத்துக்கு நன்றி காஜா...காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-59405333981320434212011-07-04T10:37:54.090-07:002011-07-04T10:37:54.090-07:00நகரத்து சொர்க்கத்தில் வாழும் நம்மை போன்ற ஒவ்வொரு ம...நகரத்து சொர்க்கத்தில் வாழும் நம்மை போன்ற ஒவ்வொரு மனிதனும் சாப்பிடும் நேரம் கூட சோற்றை கவனிக்காமல் நேரத்தை தான் கவனிக்கிறான் ,,,,,,<br />இந்த அசுர வேக உலகத்தில் ஒருநிமிடம் பின் தங்கினால் கூட நம்மை தாண்டி ஓடும் கூட்டம் என்னும் பொழுது ஒரு வாய் கவளம் கூட நாம் வயிறில் இறங்காது ,,,,,,,,,,,,,,,,<br />இந்த அவசர உலகில் எதுவுமே வேண்டாம் ,,,,,,,௨௦ மணி நேர உழைப்பில் இறைவனிடம் கேட்பது ஒரு வாய் நிறைவான உணவு மட்டுமே ,,,,<br />நன்றி அக்கா ,,,,,,,,,,,,,best electronics karaikudihttps://www.blogger.com/profile/03479993037778124763noreply@blogger.com