tag:blogger.com,1999:blog-5389801346084547380.post6835240428253621732..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: நீதி.....??காயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-83342303231836866342012-09-03T09:49:20.676-07:002012-09-03T09:49:20.676-07:00மிக்க நன்றி தோழமையே..ம்ம்..உண்மைதான்..இப்பதான் எழு...மிக்க நன்றி தோழமையே..ம்ம்..உண்மைதான்..இப்பதான் எழுதப்பழகுகிறேன்..நிச்சயம் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்..அவசியம் எங்கு குறையிருப்பினும் சுட்டிக்காட்டுங்கள்..நன்றி.:)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-62956446779866637902012-09-03T06:18:02.013-07:002012-09-03T06:18:02.013-07:00கையில் தராசு
பணத்தை அளப்பதற்கோ....!!???
இதுவரையில...கையில் தராசு<br />பணத்தை அளப்பதற்கோ....!!???<br /><br />இதுவரையிலும் எவரும் சிந்திக்காத கோணம்... இந்தக்கவிதையின் கோபத்தில் உங்கள் எண்ணங்கள் முழுவதுமாய் வார்த்தைகளில் வந்து விழவில்லை... இதுபோன்ற கவிதைகளில் வார்த்தைக்கு வார்த்தை ஒரு நெருப்பு இருக்கவேண்டும்... எழுதச்சிந்திக்கும் போது சட்டத்தின் மீதான உங்கள் ஆழ்மன கோபங்களை இன்னும் சுதந்திரமாய் உலவ விட்டிருந்தால் கவிதை இன்னமும் வெகுசிறப்பாய் இருந்திருக்கும்... அதற்காக இந்தக்கவிதையை சிறப்பில்லை என்று கூறவில்லை... இதுவும் சிறப்பே...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-21557753751960176472012-03-01T20:29:38.383-08:002012-03-01T20:29:38.383-08:00@சௌந்தர்....தம்பி நல்வரவு...நம்மால் ஏங்க மட்டும்தா...@சௌந்தர்....தம்பி நல்வரவு...நம்மால் ஏங்க மட்டும்தான் முடிகிறது..மாற்றுவது எப்போதோ...??காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-57577042803637209102012-03-01T04:41:32.684-08:002012-03-01T04:41:32.684-08:00ஏழைக்குதவா சட்டமுமே
இருந்தென்ன லாபம்...??///
அதா...ஏழைக்குதவா சட்டமுமே <br />இருந்தென்ன லாபம்...??///<br /><br />அதானே... நல்லா ஏக்கம் உள்ள கவிதை.... :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com