tag:blogger.com,1999:blog-5389801346084547380.post6742624280034043208..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: வட்ட மேசை மாநாடுகாயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-4400722297344400962011-07-27T04:22:26.821-07:002011-07-27T04:22:26.821-07:00பாலா உங்கள் ஊக்கத்திற்கு நன்றி..பாலா உங்கள் ஊக்கத்திற்கு நன்றி..காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-33901238044652587652011-07-26T22:29:51.758-07:002011-07-26T22:29:51.758-07:00சமூக சீர்கேடுகளை நன்றாக உற்று நோக்கியுள்ளீர்கள் என...சமூக சீர்கேடுகளை நன்றாக உற்று நோக்கியுள்ளீர்கள் என்றே கருதுகிறோம். உங்களின் இந்த பார்வை நல்ல விழிப்புணர்வையும் வழிகளையும் காற்றும் என்றும் ஆணித்தரமாக நம்புகிறோம். தொடருங்கள் தொடருங்கள்Balahttps://www.blogger.com/profile/14305071740250612013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-53882975543918542702011-06-23T00:14:46.088-07:002011-06-23T00:14:46.088-07:00அருமை ...... தோழா ... உங்கள் படைப்பு மிக அருமை .அருமை ...... தோழா ... உங்கள் படைப்பு மிக அருமை .Sweetus Vaiz Fernandohttps://www.blogger.com/profile/04033809487807631450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-75374232726148295082011-06-23T00:13:50.177-07:002011-06-23T00:13:50.177-07:00அருமை ...... தோழா ... உங்கள் படைப்பு மிக அருமை .அருமை ...... தோழா ... உங்கள் படைப்பு மிக அருமை .Sweetus Vaiz Fernandohttps://www.blogger.com/profile/04033809487807631450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-85671884245361992882011-06-22T23:31:45.149-07:002011-06-22T23:31:45.149-07:00இன்று பொருளாதாரத்தை அதிகம் செலவழித்து செய்யப் படும...இன்று பொருளாதாரத்தை அதிகம் செலவழித்து செய்யப் படும் உணவுப் பொருள்கள், மேலைநாட்டு நாகரீக இடைச்செருகலால் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் மேம்போக்காய் சாப்பிடுவாதாய் காட்டிக் கொள்வதுதான் நாகரீகம் என்ற தவறான நினைப்பில், அனாவசியமாக உணவை வீணாக்குகிறோம்.<br /><br />--------சரியாக சொன்னீர்கள் நண்பரே! இனியாவது இந்த எண்ணம் மாறினால் சரி...காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-23454056965305829472011-06-22T19:53:50.815-07:002011-06-22T19:53:50.815-07:00நம்முடைய நாகரீகத்தில் உணவு முக்கிய இடத்தை வகிக்கிற...நம்முடைய நாகரீகத்தில் உணவு முக்கிய இடத்தை வகிக்கிறது. எந்த ஒரு விழாவானாலும், கூட்டமானாலும், குடும்ப விழாக்களானாலும் அங்கே விருந்து என்பது நமது சிறப்பான நாகரீகம். ஆனால் இன்று பொருளாதாரத்தை அதிகம் செலவழித்து செய்யப் படும் உணவுப் பொருள்கள், மேலைநாட்டு நாகரீக இடைச்செருகலால் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் மேம்போக்காய் சாப்பிடுவாதாய் காட்டிக் கொள்வதுதான் நாகரீகம் என்ற தவறான நினைப்பில், அனாவசியமாக உணவை வீணாக்குகிறோம். இது அறிவுக் குறைபாட்டைத் தவிர வேறெதையும் காட்ட வில்லை. இனியேனும் சிந்திப்போம். நல்லப் பதிவிட்டமைக்கு என் பாராட்டுகள்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.com