tag:blogger.com,1999:blog-5389801346084547380.post597712040569333910..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: ரோஜாவும், நானும்...காயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-19121458738517153532013-09-19T19:59:22.949-07:002013-09-19T19:59:22.949-07:00மிக்க நன்றி சகோ..தங்களது தொடர்ந்த ஊக்கத்திற்கு.._/...மிக்க நன்றி சகோ..தங்களது தொடர்ந்த ஊக்கத்திற்கு.._/\_காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-41938268272833424772013-09-19T19:59:02.039-07:002013-09-19T19:59:02.039-07:00வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி தோழரே...நிறம் மா...வாழ்த்திற்கும், வருகைக்கும் நன்றி தோழரே...நிறம் மாற்றுவது நிச்சயம் ஏற்கிறேன்..இனி கவனம் கொள்கிறேன்..உரையாடல் என்பதால் பிரித்துக்காட்ட தனித்தனி நிறம் வழங்கப்பட்டது..:)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-30196313018401819082013-09-19T19:57:59.023-07:002013-09-19T19:57:59.023-07:00ஹஹ...நன்றி தம்பி...:) ஹஹ...நன்றி தம்பி...:) காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-75913675262384355742013-09-19T19:56:56.059-07:002013-09-19T19:56:56.059-07:00ஹஹா....வாங்க ஆனந்த்..தங்களுடைய கருத்திற்கும், வாழ்...ஹஹா....வாங்க ஆனந்த்..தங்களுடைய கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி..தங்கள் அனைவரது ஊக்கத்தினால் எமது எழுத்துக்கள் தொடரட்டும்..நன்றி.காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-45115881278713908562013-09-19T19:54:26.017-07:002013-09-19T19:54:26.017-07:00வணக்கம்..நன்றி ஐயா..தங்கள் வாழ்த்து வளமாக்கட்டும்....வணக்கம்..நன்றி ஐயா..தங்கள் வாழ்த்து வளமாக்கட்டும்..:)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-21524604965771705282013-09-19T18:29:31.563-07:002013-09-19T18:29:31.563-07:00அருமை... சிறப்பாக முடித்து உள்ளீர்கள்...
வாழ்த்து...அருமை... சிறப்பாக முடித்து உள்ளீர்கள்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-1225700235319480142013-09-19T16:30:05.199-07:002013-09-19T16:30:05.199-07:00வணக்கம்
கேள்விகளும் அருமை பதிலும் அருமை பதிவும் அ...வணக்கம்<br /><br />கேள்விகளும் அருமை பதிலும் அருமை பதிவும் அருமை வாழ்த்துக்கள்<br />வாசிப்பது கடினம் கலர் எழுத்துக்களை மாற்றினால் நன்று. <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-46879645857535583382013-09-19T14:42:07.973-07:002013-09-19T14:42:07.973-07:00ரோஜாவும் நானும் உரையாடல் அருமை.
தோட்ட உரிமைய...ரோஜாவும் நானும் உரையாடல் அருமை. <br />தோட்ட உரிமையாளர் யோசிக்காமல் மரக்கன்றினை நட்டுவதை ஆரம்பத்தில் ரோஜா சற்று எதிர்ப்பதுபோல பேசினாலும் கடைசியாக ஏற்றுக்கொண்டதை பார்க்கும்பொழுது அந்த ரோஜாவின் பார்வைக்கு தோட்ட உரிமையாளரும் ரோஜாவாக காட்சியளித்திருக்குமோ!!! அதனால்தான் நம்மைப்போன்ற இன்னொரு ரோஜாவின் இயல்புகுணம் (மனம்) வாடிவிடக்கூடாதென்று "ஒரு மரக்கன்றை பிடுங்கி அதன் இயல்புகுணம் மாற நான் காரணமாக இருக்கவிரும்பவில்லை". என கூறியிருக்குமென நினைக்கிறேன். தோட்ட உரிமையாளர் ரோஜாவுடனான உரையாடலை பார்க்கும்பொழுது எனக்கும் இரண்டு அழகு ரோஜா மலர்கள் உரையாடியது போல்தான் தெரிகிறது. <br /><br />தோட்டத்தில் வளரும் செடிகள் தங்களைக் கலைந்துசெல்லும் மேகமெனக் கருதாமல் தன்னையே வானமாய் சிந்தித்துத் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றன. அருமை<br /><br /> தூரிகை பூந்தோட்டத்தில் பூத்திருக்கும் அழகு ரோஜாவையும், மயக்கும் மல்லிகையையும் காண வருபவர்களை புன்னகை சிந்தி வரவேற்க காத்திருக்கும் அழகு மலர்களானது இன்னும் பல பதியங்களை தந்து தூரிகை தோட்டத்தை மேலும்மேலும் அலங்கரித்திடட்டும். anandsweetkanihttps://www.blogger.com/profile/16576849076170520157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-41694556884724949352013-09-19T11:50:54.328-07:002013-09-19T11:50:54.328-07:00மிகவும் அழகான [கற்பனை] உரையாடல்கள்.
நன்கு ரஸித்த...மிகவும் அழகான [கற்பனை] உரையாடல்கள். <br /><br />நன்கு ரஸித்துப்படித்தேன்.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-9803174198725217372013-09-19T11:06:49.532-07:002013-09-19T11:06:49.532-07:00அக்கா...
கவிக்காயத்ரி எப்போ மல்லி ஆனீங்க...
கலக்கு...அக்கா...<br />கவிக்காயத்ரி எப்போ மல்லி ஆனீங்க...<br />கலக்குங்க...<br />நல்ல பதிவு...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com