tag:blogger.com,1999:blog-5389801346084547380.post2427315020494147532..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: குருதியின் வேர்கள்காயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-29945937825518064142011-07-26T22:35:33.928-07:002011-07-26T22:35:33.928-07:00சற்றே சிந்தியுங்களேன், இவைகள் சொல்லும் உண்மைகள் தா...சற்றே சிந்தியுங்களேன், இவைகள் சொல்லும் உண்மைகள் தான் என்னவென்று....Balahttps://www.blogger.com/profile/14305071740250612013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-46269499267083688652011-07-03T19:51:20.084-07:002011-07-03T19:51:20.084-07:00முற்றிலும் உண்மைதான் காஜா...தம்பியின் வரவுக்கு நன்...முற்றிலும் உண்மைதான் காஜா...தம்பியின் வரவுக்கு நன்றி...காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-23859634399491119862011-07-03T19:45:01.327-07:002011-07-03T19:45:01.327-07:00மற்றவரின் மரணவேதனை கண்டு நகைத்து சிரித்து வெற்றி வ...மற்றவரின் மரணவேதனை கண்டு நகைத்து சிரித்து வெற்றி விழா கொண்டாடும் <br />நவின கலிங்கத்து மன்னர்களின் நடுவில் தான் நாமும் நடமாடி கொண்டு இருக்கிறோம்,,,,,<br />மிக அருமை வாழ்த்துக்கள்......அக்கா ,,,,,,,,best electronics karaikudihttps://www.blogger.com/profile/03479993037778124763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-17954214912036889122011-07-02T02:30:41.331-07:002011-07-02T02:30:41.331-07:00பிணத்துக்கு முன் அரசன் என்ன..? ஆண்டி என்ன...?
உண்...பிணத்துக்கு முன் அரசன் என்ன..? ஆண்டி என்ன...?<br /><br />உண்மைதான் நண்பரே....ஆனால் இதை உணர நாம் தான் மறுக்கிறோம்...தங்கள் கருத்துக்கு நன்றி....காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-22294927560286500472011-07-02T01:55:51.647-07:002011-07-02T01:55:51.647-07:00மனிதனின் தவறுகள் படிந்த இடம்தான் வரலாறுகளின் வழித்...மனிதனின் தவறுகள் படிந்த இடம்தான் வரலாறுகளின் வழித்தடம். நாளைகளின் நம்பிக்கைகள் விதைக்கப் படுவதும், நேற்றைகளின் உண்மைகள் புதைக்கப் படுவதும் வரலாறுப் பேசும் வாழ்க்கைகள். வெற்றித் தோல்வி என்பது வெறும் வேடிக்கை. பலம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தாது. சக உயிர்களின் உன்னதம் பேசி வாழ்வியலை நிலை நிறுத்துகிறது இந்தக் கவிதை. பிணத்துக்கு முன் அரசன் என்ன..? ஆண்டி என்ன...?தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.com