tag:blogger.com,1999:blog-5389801346084547380.post1313429559437367633..comments2023-10-24T00:40:39.547-07:00Comments on ”தூரிகைச் சிதறல்....”: மரணம்....காயத்ரி வைத்தியநாதன்http://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5389801346084547380.post-45920647922436910252012-02-07T19:20:52.176-08:002012-02-07T19:20:52.176-08:00@சங்கர், நிரந்தரமானது என அறிந்தாலும் பயம் இருக்கத்...@சங்கர், நிரந்தரமானது என அறிந்தாலும் பயம் இருக்கத்தான் செய்கிறது...மகிழ்ச்சி அண்ணா தங்கள் வருகைக்கு...:):)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-84660967977350219522012-02-07T03:41:06.921-08:002012-02-07T03:41:06.921-08:00மரணத்தை எண்ணி பயப்படாதவன் எவனும் இல்லை அர்ஜுனன் கூ...மரணத்தை எண்ணி பயப்படாதவன் எவனும் இல்லை அர்ஜுனன் கூட போர் தொடுக்கும் முன் கண்ணனை பார்த்து கண்ணா என் எதிரில் இருப்பவர்கள் என் மக்கள் இவர்கள் இறப்பிற்கு நான் காரணமாக வேண்டுமா என்று கேட்டான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-6724098848979421082011-12-25T03:21:39.031-08:002011-12-25T03:21:39.031-08:00@Usman...உஸ்மான் ஜீ உங்கள் வருகைக்கு நன்றி..:)@Usman...உஸ்மான் ஜீ உங்கள் வருகைக்கு நன்றி..:)காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-6515247789599895282011-12-24T08:37:42.562-08:002011-12-24T08:37:42.562-08:00Death is the only process that takes your body to ...Death is the only process that takes your body to a place where it ends up, getting buried amidst a lot of strangers, our final neighbours.maverick58https://www.blogger.com/profile/09836606422918026178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-21413881718181275512011-12-22T09:16:03.792-08:002011-12-22T09:16:03.792-08:00நிரந்தரமில்லாதது வாழ்க்கை, நிரந்தரமானது மரணம் எனத்...நிரந்தரமில்லாதது வாழ்க்கை, நிரந்தரமானது மரணம் எனத் தெரிந்தும் ஆட்டம் போடுவதுதான் மனிதனின் இயல்பாகிவிட்டது...தங்கள் வருகைக்கு நன்றி தோழமையே..தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களைப் பகிரவும்...காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-58609389597413993532011-12-22T07:17:59.765-08:002011-12-22T07:17:59.765-08:00ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் மரணத்தில் பயணம் தனி...ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் மரணத்தில் பயணம் தனிமைதான்...ஆனாலும் எல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் தன் சௌகரியத்துக்கு அவற்றை மறந்து விட்டு ஆடும் ஆட்டம் இருக்கிறதே...<br />கவிதை அருமை காயத்ரி...<br />புதுவை ராஜா..ilayamanmadhanhttps://www.blogger.com/profile/18349828645520722281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-11307772054898340392011-12-21T06:20:11.885-08:002011-12-21T06:20:11.885-08:00@ஷங்கர்..உண்மைதான் அண்ணா...ஆசை யாரை விட்டது..?அவனவ...@ஷங்கர்..உண்மைதான் அண்ணா...ஆசை யாரை விட்டது..?அவனவன் ஆசைக்கு ஏற்பவே துன்பத்தையும் அனுபவிக்கிறான்..ரொம்ப நாள் கழித்து வலைப்பதிவிற்கு வந்து உள்ளீர்கள்..தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வழங்கி குறையிருப்பின் சுட்டிக்காட்டவும்..காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5389801346084547380.post-67558773163573640402011-12-21T01:01:34.340-08:002011-12-21T01:01:34.340-08:00அறுமை தான் வடிவங்ஙள் !!!! மரணத்தை வெறுக்க காரணம் அ...அறுமை தான் வடிவங்ஙள் !!!! மரணத்தை வெறுக்க காரணம் அளவில்லாத ஆசை தான் கண்ணதாசன் சொல்லுவான் " ஆடையின்றி பிறந்தோமே ஆசையின்றி பிறந்தோமா என்று ஆசையுள்ள மனிதன் மரணத்தை எப்படி வரவேற்பான் ? விவேகானந்தர் கூறுவார் " death will be peaceful to a man who removes himself from total bondageAnonymousnoreply@blogger.com