முகப்பு...

Tuesday 20 January 2015

முரண்....

விதைக்கப்படும் அன்பு 
அன்பாக சிலநேரமும், 
கோபமும், வெறுப்புமாக சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட..

விதைக்கப்பட்ட வெறுப்பும், கோபமும் 
அன்பாக சிலநேரமும், 
வெறுப்பும், கோபமுமாகவே சிலநேரமும் 
அறுவடைசெய்யப்பட...
அறுவடை.. 
விதைக்கப்படும் 
விதையைப் பொறுத்தில்லாமல்
விதைக்கப்படும் 
நிலத்தின் தன்மைக்கேற்பவே அமை(யும்)கிறது...
‪#‎சிலபலநேரங்களில்‬..

3 comments:

  1. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. அது சரி,,,

    வார்த்தைகளை விதைச்சிருக்கீங்களே அக்கா...

    ReplyDelete
    Replies
    1. :) நன்றியும், மகிழ்ச்சியும் தம்பி

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__