முகப்பு...

Thursday 28 February 2013

கவிச்சிற்பம்..


சிந்தனைகளை
கவிதைச் சிற்பமாய் வடிக்க
கற்பனை உளியைக்காணாது
தவிக்கிறேன்...
கனவுக்கும்
கற்பனைக்கும்
கருவானவன் கண்ணசைவில்
சிற்பம் வடித்தெடுக்கும்
உளியதனைக் கண்டிடவே...

கற்பனை ஊற்றெடுக்க..
அவனுள் காணாதுபோகிறேன்
அவன் நானாகிக் காவியம் படைக்கும்
காலத்தை எதிர்நோக்கியே...!!!


9 comments:

  1. அருமை... மனதில் சிற்பம் வடித்து விட்டீர்கள்...

    ReplyDelete
  2. சிந்தனையில் சிக்கியதை சிறைபிடிக்க படியும் யவர்க்கும்.........

    ReplyDelete
    Replies
    1. ம்ம் வாங்க சகோ..சிறைபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன...:)

      Delete
  3. அருமையான கவிதை அக்கா.

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__