முகப்பு...

Sunday 2 September 2012

”தூரிகைச் சிதறல்....”: நாளைய நம்பிக்கை...!!!

”தூரிகைச் சிதறல்....”: நாளைய நம்பிக்கை...!!!

கவியில் கம்பனாய்..
குறியில் அர்ச்சுனனாய்..
சாதுர்யத்தில் சாணக்கியனாய்..
ஞானத்தில் சம்பந்தனாய்
தர்மம் காப்பதில் தர்மனாய்...
தூய்மையில் அன்னமாய்..

5 comments:

  1. யாரக்கா அந்த நாளைய நம்பிக்கை....

    கவிதையாய் இருக்கும் வரிகளுக்குள் எதோ சொல்லியிருக்கிறீர்கள்... அதுதான் புரியலை.

    ReplyDelete
    Replies
    1. தம்பி.நாளைய நம்பிக்கையின் இணைப்புதான் இது..முழுவதும் படித்தாய் அல்லவா..? ---- நம்பிக்கை.:)

      Delete
  2. நல்ல கவிதை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    தளிர்ஹைக்கூ கவிதைகள்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

    ReplyDelete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__